உலகில் மனித குலம் சந்திக்கவுள்ள பாரிய அபாயம்! அச்சத்தை சந்திக்கும் நாட்கள்
உலக யுத்தம் ஒன்றின் விளிம்புக்கு மனித இனம் சென்று திரும்பிய ஒரு காட்சி 2021 ஏப்ரல் இறுதியில் அரங்கேறியிருந்தது.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அதிக அளவில் துருப்புகளை தனது எல்லைகளுக்கு ரஷ்யா நகர்த்த ஆரம்பித்திருந்த காட்சி ஊடகங்களில் வெளிவந்து, உலக மாந்தர் மனங்களில் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்த ஆரம்ப்பித்திருந்தது.
அமெரிக்கா தனது இரண்டு 'டிஸ்ரோயஸ்' போர்க்கப்பல்களை கருங்கடல் பிராந்தியத்துக்கு அனுப்பிவைக்கப் போவதான எச்சரிக்கைகள் வெளியாகின.
உலக யுத்தம் ஒன்றை மனிதகுலம் சந்திக்கும் அபாயம் நெருங்கிக் கொண்டிருப்பதாக போரியல் ஆய்வாளர்கள் கவலையுடனும், அச்சத்துடனும் பார்க்கும் ஒரு முக்கியமான சம்பவம் பற்றி ஆராய்கின்றது இந்த ஒளியாவணம்:
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 14 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan