உக்ரைனை பதம்பார்த்த ரஷ்ய ஏவுகணைகள் - செய்திகளின் தொகுப்பு (video)
எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
முக்கியமாக உக்ரைனின் கிழக்குப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் புதிய தாக்குதல்களால் கீவ் உள்ளிட்ட பகுதிகளிலும், தெற்குப்பகுதியிலும், ஒடேசாவிலும் மின்சாரம் முழுமையாக தடைபட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதியநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,