மக்களுக்கு முன் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஆட்சியாளர்கள்
தமக்கு முன்னர் நாடே முதன்மையானது என மார்த்தட்டி கொண்ட சில ஆட்சியாளர்கள், கோவிட் 19 தடுப்பூசியை பொது மக்களுக்கு வழங்கும் முன்னர் தாம் செலுத்திக்கொண்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சியின் நடமாடும் சேவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கோவிட் 19 தடுப்பூசியை செலுத்திக்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமது பாதுகாப்பை மாத்திரம் சிந்தித்து செயற்படுவதற்கு பதிலாக முழு நாட்டு மக்களை கோவிட் 19 வைரசிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam