டெங்கு அபாயம்: பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
Sri Lanka
Eastern Province
Sri Lankan Schools
By Independent Writer
Courtesy: yoosuf
கந்தளாய் பேராறு அல் தாரிக் கனிஷ்ட வித்தியாலயத்தின் அருகில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .
குறித்த பாடசாலைக்கு அருகில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
கனமழை நின்றாலும், கழிவுநீர் ஊரை விட்டும் என்னும் அகலவில்லை. இந்த நிலை இந்த பிரதேசத்துக்கு டெங்கு ஆபத்தை விளைவிக்க கூடியது.
மேலும், குறித்த இடத்தில் இரவு நேரங்களில் வீட்டுக் கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகலும் அடையாளம் தெரியாதோரால் வீசப்பட்டு வருவதாகவும் இதனால் நுளம்புகள் பெருகி டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்கள்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US