டெங்கு அபாயம்: பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
Sri Lanka
Eastern Province
Sri Lankan Schools
By Independent Writer
Courtesy: yoosuf
கந்தளாய் பேராறு அல் தாரிக் கனிஷ்ட வித்தியாலயத்தின் அருகில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .
குறித்த பாடசாலைக்கு அருகில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
கனமழை நின்றாலும், கழிவுநீர் ஊரை விட்டும் என்னும் அகலவில்லை. இந்த நிலை இந்த பிரதேசத்துக்கு டெங்கு ஆபத்தை விளைவிக்க கூடியது.
மேலும், குறித்த இடத்தில் இரவு நேரங்களில் வீட்டுக் கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகலும் அடையாளம் தெரியாதோரால் வீசப்பட்டு வருவதாகவும் இதனால் நுளம்புகள் பெருகி டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்கள்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US