இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையக தலைவர் பதவி விலகினார்
Anura Kumara Dissanayaka
By Indrajith
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன RTI என்ற இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையக தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த மார்ச் 4ஆம் திகதியன்று அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
அனுப்பப்பட்ட தகவல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய தகவல் மூலம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் பதவி விலகியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், RTI ஆணையகம் நான்கு ஆணையர்களையும் அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரையும் கொண்டிருக்கும்.
எனினும் பதவி விலகலுக்கான காரணங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US