செம்பனை எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க தீர்மானம்
malaysia
bandula gunawardane
indoneshiya
By Steephen
செம்பனை எண்ணெய் (பாம் ஒயில்) இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேசியா தூதுவர்கள் தன்னை தொடர்பு கொண்டு இந்த தடை சம்பந்தமாக எதிர்ப்பை வெளியிட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தடையானது உலக வர்த்தக அமைப்பின் இணைப்பாடுகளை மீறும் நடவடிக்கை என இருநாடுகளில் தூதுவர்கள் கூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தரமான மற்றும் சுத்தமான செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க இலங்கை இணங்கியதாகவும் இதனையடுத்து பிரச்சினையான நிலைமை இணக்கப்பாட்டுக்கு வந்தது எனவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US