செம்பனை எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க தீர்மானம்
malaysia
bandula gunawardane
indoneshiya
By Steephen
செம்பனை எண்ணெய் (பாம் ஒயில்) இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேசியா தூதுவர்கள் தன்னை தொடர்பு கொண்டு இந்த தடை சம்பந்தமாக எதிர்ப்பை வெளியிட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தடையானது உலக வர்த்தக அமைப்பின் இணைப்பாடுகளை மீறும் நடவடிக்கை என இருநாடுகளில் தூதுவர்கள் கூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தரமான மற்றும் சுத்தமான செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க இலங்கை இணங்கியதாகவும் இதனையடுத்து பிரச்சினையான நிலைமை இணக்கப்பாட்டுக்கு வந்தது எனவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அடக்கம் பண்ணிடுங்க.. குணசேகரன் அதிர்ச்சி திட்டம்! எதிர்நீச்சல் தொடர்கிறது '4 பிப்ரவரி' ப்ரோமோ Cineulagam
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US