செம்பனை எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க தீர்மானம்
malaysia
bandula gunawardane
indoneshiya
By Steephen
செம்பனை எண்ணெய் (பாம் ஒயில்) இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேசியா தூதுவர்கள் தன்னை தொடர்பு கொண்டு இந்த தடை சம்பந்தமாக எதிர்ப்பை வெளியிட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தடையானது உலக வர்த்தக அமைப்பின் இணைப்பாடுகளை மீறும் நடவடிக்கை என இருநாடுகளில் தூதுவர்கள் கூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தரமான மற்றும் சுத்தமான செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க இலங்கை இணங்கியதாகவும் இதனையடுத்து பிரச்சினையான நிலைமை இணக்கப்பாட்டுக்கு வந்தது எனவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US