எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானம்
price for gas
By Independent Writer
இலங்கையில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பிரதான எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இன்று முதலாம் திகதி முதல் சர்வதேச சந்தையில் ஒரு டன் எரிவாயு விலை 605 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய குறைந்தபட்சம் 12.5 கிலோ சிலிண்டன் ஒன்றை வழங்குவதற்கு 1900 ரூபாய் அறவிட வேண்டும் என நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதற்கான யோசனையை அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.6 15 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 மணி நேரம் முன்

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை News Lankasri

வெளிச்சத்துக்கு வந்த அறிவுக்கரசி செய்த வேலை, ஆபத்தில் ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US