அமைச்சர்களின் வாசஸ்தலங்களை அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கத் தீர்மானம்
கொழும்பிலுள்ள அமைச்சர்களின் ஆடம்பர சொகுசு மாளிகைகளை தனியார் கட்டிடங்களில் இயங்கி வரும் அரச நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அமைச்சு அலுவலங்கள் உள்ளிட்ட முப்பது நிறுவனங்கள் பாரிய தொகை வாடகை அடிப்படையில் தனியார் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.
ஜனாதிபதி மாளிகைகள்
அவ்வாறான அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அமைச்சர்களின் சொகுசு மாளிகைகளை வழங்குவதன் ஊடாக வாடகைக்காக செலவிடப்படும் பாரிய தொகையொன்றை சேமிக்கலாம் என்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கிடையே அமைச்சர்களின் மாளிகைகள் , கொழும்புக்கு வெளியில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைகள் போன்றவற்றை வாடகைக்குப் பெற்றுக் கொள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும், தனிநபர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 17 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
