அமைச்சர்களின் வாசஸ்தலங்களை அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கத் தீர்மானம்
கொழும்பிலுள்ள அமைச்சர்களின் ஆடம்பர சொகுசு மாளிகைகளை தனியார் கட்டிடங்களில் இயங்கி வரும் அரச நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அமைச்சு அலுவலங்கள் உள்ளிட்ட முப்பது நிறுவனங்கள் பாரிய தொகை வாடகை அடிப்படையில் தனியார் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.
ஜனாதிபதி மாளிகைகள்
அவ்வாறான அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அமைச்சர்களின் சொகுசு மாளிகைகளை வழங்குவதன் ஊடாக வாடகைக்காக செலவிடப்படும் பாரிய தொகையொன்றை சேமிக்கலாம் என்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே அமைச்சர்களின் மாளிகைகள் , கொழும்புக்கு வெளியில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைகள் போன்றவற்றை வாடகைக்குப் பெற்றுக் கொள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும், தனிநபர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam