பதவி விலகிய பெல்ஜிய நாட்டின் பிரதமர்
Belgium
World
By K. S. Raj
பெல்ஜியம்(Belgium) நாட்டின் பிரதமரான அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
எதிர்பாராத முடிவு
இது தொடர்பாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் அவர் தெரிவித்துள்ளதாவது, "தேர்தல் பிரசாரத்தில் நான் முக்கிய தலைவராக இருந்தேன். இது நான் எதிர்பாராத முடிவு.

எனவே இதற்கு நானே பொறுப்பேற்கிறேன். இன்று முதல் நான் எனது பிரதமர் பதவியை விலகல் செய்கிறேன்.
நடப்பு விவகாரங்களில் நான் இனி கவனம் செலுத்துவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.அவர் பதவி விலகல் முடிவை அறிவிக்கும் போது கண்ணீர் விட்டு அழுததாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 41 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US