பதவி விலகிய பெல்ஜிய நாட்டின் பிரதமர்
பெல்ஜியம்(Belgium) நாட்டின் பிரதமரான அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
எதிர்பாராத முடிவு
இது தொடர்பாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் அவர் தெரிவித்துள்ளதாவது, "தேர்தல் பிரசாரத்தில் நான் முக்கிய தலைவராக இருந்தேன். இது நான் எதிர்பாராத முடிவு.
எனவே இதற்கு நானே பொறுப்பேற்கிறேன். இன்று முதல் நான் எனது பிரதமர் பதவியை விலகல் செய்கிறேன்.
நடப்பு விவகாரங்களில் நான் இனி கவனம் செலுத்துவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.அவர் பதவி விலகல் முடிவை அறிவிக்கும் போது கண்ணீர் விட்டு அழுததாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம்](https://cdn.ibcstack.com/article/0a4642b3-8972-46a9-98f3-3f7ff29a7bee/24-667f93834f083-sm.webp)
என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம் News Lankasri
![வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?](https://cdn.ibcstack.com/article/49a636b2-35f5-40d5-882f-ddb9cdaa86d8/24-6680307cb83f1-sm.webp)