மண்சரிவில் சிக்கி காணாமல்போன நால்வரில் இருவர் சடலங்களாக மீட்பு
Sri Lanka Police
Death
Weather
By Mayuri
பலாங்கொடை - கவரன்ஹேன, வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்கிய இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மண்சரிவு ஏற்பட்டிருந்தது.
இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காணாமல் போயிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தன.

இரு தினங்களின் பின் சடலங்கள் மீட்பு
இதனையடுத்து புதையுண்டவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இரண்டு தினங்களின் பின் இன்று இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏனைய இருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US