புத்தளத்தில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு (Photos)
புத்தளம் பகுதியில் இன்று (18.10.2023) காலை இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் - கொழும்பு முகத்திடலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டதை அவதானித்த அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டனர்.
பிரேத பரிசோதனை
பின்னர் குறித்த சம்பவ இடத்திற்கு புத்தளம் கற்பிட்டிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதோடு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியைல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
