தலவாக்கலையில் கைவிடப்பட்ட நிலையில் சிறுத்தைக்குட்டி மீட்பு
Nuwara Eliya
Central Province
By Sivaa Mayuri
தலவாக்கலையில் தாயினால் கைவிடப்பட்ட ஒரு மாத வயதுடைய சிறுத்தைக்குட்டியொன்று தோட்டத் தொழிலாளர்களால் இன்று(09.05.2023) மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குட்டியை தாயுடன் சேர்க்க முயற்சி செய்த போதிலும், சிறுத்தை தனது குட்டியை அழைத்துச் செல்ல ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலவீனமான சிறுத்தை குட்டி
பலவீனமான சிறுத்தைக்குட்டியை ரன்தெனிகல கால்நடை மருத்துவமனையில் தொழிலாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.
இந்தநிலையில் சிறுத்தை குட்டியை தொழிலாளர்கள் கைகளில் எடுத்து பராமரித்ததன்
பின்னர், மனித வாசனை காரணமாக தாய் சிறுத்தை தனது குட்டியை
நிராகரித்திருக்கலாம் என ரந்தெனிகல மருத்துவமனையின் கால்நடை மருத்துவர் அகலநாக
பின்தெனிய தெரிவித்துள்ளார்.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US