நாட்டில் தண்ணீர் பாவனை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Water Cut
Water Board
Water
By Vethu
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காணமாக தண்ணீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர், பொறியாளர் சந்தன பண்டார விடுத்துள்ளார்.
அத்தியாவசியத் தேவைகளுக்கு
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தண்ணீர் வழங்குவதில் சில சிரமங்கள் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தவிர்க்க, தண்ணீரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேவையற்ற முறையில் நீரை வீணாக்கக் கூடாது எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டு்ககொண்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US