இனப்படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை (VIDEO)
Conservative Party of Canada
Mullivaikal Remembrance Day
Canada
By Dhayani
இனப்படுகொலையைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பியர் பொலிவேரா தெரிவித்துள்ளார்.
தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பிரத்தியேக செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தனது செய்தியில் நீதிக்காகவும், அமைதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் , இந்த இனப்படுகொலையைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US