ஒவ்வாமை உள்ளவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்க முக்கிய மருத்துவமனைகளில் புதிய பொறிமுறை
Srilanka
Covid
By Ajith
ஒவ்வாமை மற்றும் எதிர்வினைகள் உள்ளவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க, முக்கிய மருத்துவமனைகளில் ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்துமாறு, பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம், சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
கடுமையான ஒவ்வாமை உள்ளவர்கள், கோவிட் தடுப்பூசி பெற அருகில் உள்ள முக்கிய மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், பெரும்பாலான முக்கிய மருத்துவமனைகளில் அவ்வாறு செய்வதற்கான வழிமுறைகள் இல்லாததால் இந்த ஒவ்வாமை உள்ளவர்கள் சிரமப்படுவதாகவும் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே ஒவ்வாமை உள்ளவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்க முக்கிய மருத்துவமனைகளில், பொறிமுறை அவசியம் என்று உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US