எல்லை தாண்டுவதை நிறுத்த வேண்டும்! இந்திய கடற்றொழிலாளர்களிடம் கோரிக்கை
இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை உடனே நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (02.08.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர் உயிரிழந்தது ஒரு துன்பியல் சம்பவம். எனவே, இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வருவதை நிறுத்த வேண்டும் என்பதை நாம் அறிவுரையாக கூறுகின்றோம்.
எவ்வாறாயினும், இந்த துன்பவியல் சம்பவத்திற்கு நாம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri