கிழக்கு மாகாண ஆளுநரை இடமாற்றுமாறு கோரிக்கை
Batticaloa
Eastern Province
By Kumar
கிழக்கு மாகாண ஆளுநர் சிங்கள இனவாத நோக்குடனேயே செயற்படுவதாகவும் அவரை இடமாற்றி புதிய ஆளுநரை நியமித்துத்தருமாறு மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு கிரான் பகுதியில் நேற்றையதினம் (11.05.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

இனங்களுக்கிடையே முரண்பாடுகள்
கால்நடைகளை பராமரிக்கும் பகுதிக்குள் சிங்கள குடியேற்றங்களை குடியேற செய்வதற்காக அப்பகுதியிலிருந்து எம்மை வெளியேற்றுவதற்கான உத்திகளை கிழக்கு மாகாண ஆளுனர் முன்னெடுத்துவருகிறார்.
இதனால் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படும் நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 31 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US