கிழக்கு மாகாண ஆளுநரை இடமாற்றுமாறு கோரிக்கை
Batticaloa
Eastern Province
By Kumar
கிழக்கு மாகாண ஆளுநர் சிங்கள இனவாத நோக்குடனேயே செயற்படுவதாகவும் அவரை இடமாற்றி புதிய ஆளுநரை நியமித்துத்தருமாறு மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு கிரான் பகுதியில் நேற்றையதினம் (11.05.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

இனங்களுக்கிடையே முரண்பாடுகள்
கால்நடைகளை பராமரிக்கும் பகுதிக்குள் சிங்கள குடியேற்றங்களை குடியேற செய்வதற்காக அப்பகுதியிலிருந்து எம்மை வெளியேற்றுவதற்கான உத்திகளை கிழக்கு மாகாண ஆளுனர் முன்னெடுத்துவருகிறார்.
இதனால் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படும் நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 6 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US