தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை
Srilanka
Gnanasara Thera
By Kamel
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடாத்துமாறு கத்தோலிக்க தேவாலயம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் போன்றதொரு தாக்குதல் இடம்பெறக்கூடும் என ஞானசார தேரர் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஞானசார தேரரின் கருத்து குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமென அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US