தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை
Srilanka
Gnanasara Thera
By Kamel
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடாத்துமாறு கத்தோலிக்க தேவாலயம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் போன்றதொரு தாக்குதல் இடம்பெறக்கூடும் என ஞானசார தேரர் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஞானசார தேரரின் கருத்து குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமென அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 நிமிடங்கள் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US