இந்த வெள்ளை வானைக் கண்டால் உடன் அறிவிக்கவும்! பொது மக்களிடம் அவசர கோரிக்கை
Sri Lanka Police
Kandy
Sri Lanka Police Investigation
By Mayuri
கண்டி - மடுல்கலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்று காணாமல்போயுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிசிடிவி காணொளிகளை ஆராய்ந்த போது குறித்த வாகனத்தை முகத்தை மூடிக் கொண்டு வந்த சிலர் கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
59-9051 என்ற இலக்கத்தை கொண்ட டொல்பின் ரக வானே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சிசிடிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த வான் தொடர்பில் யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனடியாக 076 7787955 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு வானின் உரிமையாளர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.6 15 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 20 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US