கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களுக்கு நாளை விடுதலை
colombo
essentials things
By Vethu
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை விடுவிக்க முடியும் என்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சருடன் நடைபெற்ற பேச்சவார்த்தையின்போது இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை தட்டுப்பாட்டின்றி வழங்கு அரசாங்கத்தின் நோக்கம்.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள், ஆடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US