சில்வா தாக்கல் செய்த மனு: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை இடைநிறுத்தியதை செல்லுபடியற்றது என்று அறிவிக்குமாறு கோரி அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா முன்வைத்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியமை மற்றும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பெடுத்தமை காரணமாக நிமல் சிரிபால டி சில்வா உள்ளிட்ட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கத்துவத்தை சுதந்திரக் கட்சி இடைநிறுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவு

இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பதவியில் இருந்தும் அங்கத்துவத்தில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு மீதான விசாரணை இன்று மேற்கொள்ளப்பட்ட போது கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகமகே அதனை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri