தமிழர் பகுதியில் ஆரம்பமான மாபெரும் உணவு திருவிழா! படையெடுக்கும் மக்கள்
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இந்த உணவு திருவிழாவிற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன் சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இந்த மாபெரும் உணவு திருவிழா இன்று (05.09.2025) முதல் 7 ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.
உணவு திருவிழா
குறித்த தினங்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ள இந்த உணவு திருவிழாவில், இசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறவுள்ளன.
இந்த உணவு திருவிழாவில் பங்கேற்கும் 5 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1000 ரூபாவும் 5 வயது தொடக்கம் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 2000 ரூபாவும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 3000 ரூபாவும் நுழைவு கட்டணம் அறவிடப்படும்.
றீ(ச்)ஷாவின் மாபெரும் உணவு திருவிழாவில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 0777772353 மற்றும் 0777772354 என்ற இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
புதிய செயலி
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வற்காக புதிய செயலி (APP) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'ReeCha' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி ஊடாக, நாளை முதல் நடைபெறவுள்ள உணவு திருவிழாவிற்கான நுழைவு சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இன்றே ReeCha செயலி பதிவிறக்க இந்த link ஐ அழுத்தவும்.





மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
