நாட்டில் சில பொருட்களுக்கு வரி விலக்கு: நிதி இராஜாங்க அமைச்சர்
விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (06.09.2023) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
විශේෂ අවශ්යතා ඇති පුද්ගලයින් භාවිතා කරන උපකරණ සහ දේශිය සහල් නිෂ්පාදනය සමාජ ආරක්ෂණ බද්දෙන් නිදහස් කෙරේ.
— Ranjith Siyambalapitiya (@RanjithSiyam) September 6, 2023
- මුදල් රාජ්ය අමාත්ය රංජිත් සියඹලාපිටිය#SriLanka #SriLankan #LKA #RanjithSiyambalapitiya
சமூக பாதுகாப்பு வரி
இதனடிப்படையில், விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளது.
அத்துடன் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
