நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
Colombo
Nuwara Eliya
Ratnapura
Landslide In Sri Lanka
Weather
By Benat
சீரற்ற காலநிலை காரமணாக நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, இங்கிரிய, பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய சிவப்பு அறிவிப்புக்கள் வெளியிடப்படவுள்ளன.
மண்சரிவு எச்சரிக்கை
அத்துடன், சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, காலி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்துள்ளது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US