கிளிநொச்சி மாவட்டத்தில் ஆணின் சடலம் கடலில் இருந்து மீட்பு
Police
Kalmunai
Kilinochchi District
Deadbody
By Independent Writer
கிளிநொச்சி மாவட்ட கெளதாரி முனை, கல்முனை கடலில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை, கல்முனை கடல் பகுதியில் இன்று (23) காலை சடலம் ஒன்று கிடப்பதாக பூநகரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர்.
குறித்த சடலம் ஆணொருவரின் சடலம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
இலங்கைத் தேர்தல்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையும் 19 மணி நேரம் முன்
பாக்கியலட்சுமி சீரியல் : இரண்டாம் முறை கர்ப்பமான ராதிகா! தாத்தாவான பின் மீண்டும் தந்தையான குஷியில் கோபி Cineulagam
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கமல் ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா! புகைப்படத்தை பாருங்க Cineulagam
தாய் சங்கீதாவுடன் இயக்குனர் ஷங்கர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்ட சஞ்சய்.. விஜய் மட்டும் வரவில்லை Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US