இரவாகியும் வீடு திரும்பாத இளம் குடும்பஸ்தர் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்பு
Police
Vavuniya
Hospital
Injured
By Thileepan
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கங்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை மீட்கப்பட்ட குறித்த குடும்பஸ்தர் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் சண்முகபுரம் நோக்கிச் சென்றிருந்த நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இன்று அதிகாலை வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் சுப்பிரமணியம் கண்ணன் (வயது 33) என்பவரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US