மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் : பொலிஸார் தீவிர விசாரணை
Death
Investigation
Police
Batticaloa
By Kumar
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட மாமாங்கம் மயானத்திலிருந்து ஆண்
ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமிர்தகழி பகுதியை சேர்ந்த 50வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சடலத்திற்கு அருகில் விஷப் போத்தல் ஒன்றும் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US