வாக்காளர்களுக்கு பங்கிடுவதற்காக மறைத்து வைக்கப்பட்ட பொருட்கள் மீட்பு
Sri Lanka Police
Mannar
Sri Lankan Peoples
Local government Election
By Aanadhi
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பங்கிடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் (Mannar) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன், ஸ்வர்ணபுரி கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
அங்கிருந்த பாழடைந்த வீடொன்றில் இருந்து 1400 பிளாஸ்டிக் பாய்கள் கொண்ட 28 பார்சல்கள், படுக்கை விரிப்புகள் (பெட்சீட்) 1400 கொண்ட 14 பார்சல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு பங்கிடுவதற்காக இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US