இலங்கைக்கு உதவ தயார்: இந்திய அரசு உறுதி- செய்திகளின் தொகுப்பு
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா உதவுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசியாவில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அண்டை நாடுகள் பிராந்தியத்தின் ஒருங்கிணைப்பில் முன்னணி வகிக்க விரும்புவதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியா இப்போது முழு அண்டை நாடுகளையும் உயர்த்தக்கூடிய ஒரு தூக்கும் அலையாக கருதப்படுகிறது என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,