நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக எவ்வாறு கூற முடியும் : ஹர்ஷ டி சில்வா
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக எவ்வாறு கூற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதாக நிதி நிலைமை தரப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச இறையாண்மை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக கூறி வருகிறார்.
பொருளாதாரம் மற்றும் நிதி நிலை, கடன் தொடர்பில் தர நிர்ணயங்களை மேற்கொள்ளும் முகவர் நிறுவனங்கள் வங்குரோத்து நிலை குறித்து அறிவிக்க வேண்டும்.
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு ரிப்பள் சீ ரேடிங் (மூன்று சீ தரப்படுத்தல்) இருக்க வேண்டும். சர்வதேச இறையாண்மை பிணைதாரர்களுடன் இலங்கை இன்னமும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
இவ்வாறான பின்னணியில் நாடு எவ்வாறு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
