தமிழர்களுக்காக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி முரண்பட்டாரா! அம்பலமான பல உண்மைகள்(Video)
தொல்பொருள் அதிகாரிகளுடன் ஜனாதிபதி தமிழர்களுக்கு சார்பாக பேசிய காணொளிகள் செம்மைப்படுத்தப்பட்டவை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,தொல்பொருள் திணைக்களம் தொடர்பான கலந்துரையாடலில் எங்களுக்கு சார்பாக ஜனாதிபதி எதுவும் செய்யவில்லை. அப்படி அவர் செயற்படுவாராக இருந்தால் அவர் விதுரவிக்ரமநாயக்கவை தான் பதவி விலக்கி இருக்க வேண்டும்.
அவர் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு தரப்பிற்கும் சார்பாக செயற்படுவதாகவும் தொல்பொருள் திணைக்களத்துடன் முரண்படுவது போன்றும் நாடகம் நடத்துகின்றார்.
இதேவேளை அந்த காணொளி வெளியான இரு நாட்களுக்கு பின்னர் நாங்கள் தொல்பொருள் திணைக்களத்தை பாதுகாப்போம் என தேரர் ஒருவரிற்கு ஜனாதிபதி ஊடக பிரிவால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அன்று தொல்பொருள் திணைக்களத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி எந்த செய்தி வெளிவர வேண்டும் என நினைத்தாரோ அது தான் வெளியில் வந்தது என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan