ரணிலே எதிர்காலத்திலும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்: ரி. உதயகலா (video)
நாட்டில் பொருளாதார ரீதியான முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் அதனால் தற்போதுள்ள ஜனாதிபதியையே எதிர்காலத்தில் மக்கள் ஜனாதிபதியாக தேர்வு செய்யும் நிலைமை காணப்படுவதாக சர்வ மக்கள் கட்சியின் தலைவியும், பங்குச்சந்தை வர்த்தகருமான ரி. உதயகலா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - நாவற்குடா கட்சி அலுவலகத்தில் நேற்று (22.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பெருமளவான விடயங்கள் மாற்றமடைந்து சாதகமான சூழ்நிலைகள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் நிலைமையினை மாற்றி மக்களை சிறந்த முறையில் வாழ்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும்.
மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் இந்தக் கட்சியை ஆரம்பித்திருக்கின்றோம்.
மாற்றம் ஒன்று தேவை. அந்த மாற்றத்தை எங்களுடைய சர்வகட்சியினூடாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பிக்க வேண்டிய கடமை என்மேல் விழுந்திருக்கின்றது.
இது தொடர்பிலான முழுமையான விபரங்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam