ரணிலைக் காப்பாற்ற ட்ரம்பிடம் உதவி கேட்ட இலங்கையர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் உதவி கேட்ட இலங்கையர் தொடர்பான பதிவு தற்போது அதிகமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அதிகமான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ட்ரம்பிடம் கோரிய உதவி
இதன்போது, பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாதைகளை பொதுமக்கள் ஏந்தியிருந்தனர்.
இவற்றுள், ''TRUMP PLEASE HELP RANIL'' என்ற வாசகத்தைக் கொண்ட பதாதை ஒன்றை போராட்டத்தில் கலந்து கொண்டவர் ஏந்தியிருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Photo curtesy - உரிமையாளருக்கு





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
