நீதிமன்ற வளாகத்தில் ரணிலைக் கண்டு அழுத ஆதரவாளர்கள்..
CID - Sri Lanka Police
Ranil Wickremesinghe
Sri Lanka Magistrate Court
By Benat
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக அதிகளவான ரணில் விக்ரமசிங்க ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று பிற்பகல் முன்னாள் ஜனாபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில், நீதிமன்றத்திற்கு முன்னால் திரண்டிருந்த ரணில் ஆதவாளர்கள், “உங்களோடு நாங்கள் எப்போதும் இருக்கின்றோம்” என்று அழுது கூச்சலிட்டுள்ளனர்.
அத்துடன், ரணிலுக்கு ஆதரவாக பெருமளவான அரசியல்வாதிகளும் நீதிமன்றத்தின் முன்னால் ஒன்று திரண்டுள்ளனர்.




Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US