மிகுந்த அழுத்தத்தில் மக்கள்! வீட்டிற்கு செல்லலாம் - ஊதியம் வழங்க முடியாதென ஜனாதிபதி அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
President of Sri lanka
By Mayuri
இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர், வரலாற்றில் இத்தகைய அழுத்தம் இருந்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த நிலையிலிருந்து நாம் வெளியேற வேண்டும். கடந்த ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி குறைவடையும். இது வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவை அனைவரும் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் பாடுபட்டு வேலை செய்ய முடியாத அரச உத்தியோகத்தர்கள் வீட்டிற்கு செல்லலாம். எந்த வேலைகளையும் செய்யாதிருப்பதவர்களுக்கு ஊதியத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என அவர் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Mr. D. R. Mahas Raja
4.8 12 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US