எதிர் கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே - சபையில் தனியாளாக உரையாற்றிய ரணில்
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினரின் சண்டித்தனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாது புறக்கணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இன்றைய தினம் தனியாக நாடாளுமன்றத்திற்கு வந்து அவையில் அமர்ந்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை சம்பந்தமான விடயங்கள் பற்றி எதனையும் கூறாது, மியன்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சான் சூகியை சிறையில் அடைத்துள்ளமை மற்றும் அந்நாட்டின் இராணுவ ஆட்சி சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரணில், முதலில் நான் மியன்மாரின் நிலைமை தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக சூகி உட்பட ஏனையோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மியன்மார் தேர்தலில் சூகியின் கட்சியே வெற்றி பெற்றது. அவரே அந்நாட்டுக்கு ஜனநாயகத்தை கொண்டு வந்தார். மியன்மாரின் முதலாவது பிரதமர் ஆங் சான்னின் புதல்வி. இந்த நேரத்தில் நாம் அமைதியாக இருக்க முடியாது.
ஆசியான் நாடுகளும் இது சம்பந்தமாக செயற்பட்டுள்ளன. ஆசியான் நாடுகள் தமது கூட்டங்களுக்கு மியன்மார் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கவில்லை.
பகிரங்கமாக இல்லாவிட்டாலும் மியன்மாரின் நிலைமை குறித்து பௌத்த நாடு என்ற வகையில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும். இதனை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு சபை முதல்வரிடம் கோருகிறேன் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மதுரையில் உள்ள இயக்குனர் சேரனின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பெரிய வீட்டின் போட்டோ Cineulagam

மொத்தமாக 8000 உக்ரைனிய வீரர்கள்...ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தலைவர் தெரிவித்த பகீர் தகவல்! News Lankasri

2 ரன்னில் இருந்த தினேஷ் கார்த்திக் கேட்சை தவறவிட்ட கே.எல் ராகுல்! கோபமடைந்த மெண்டார் கம்பீர் வீடியோ News Lankasri

அமெரிக்க துப்பாக்கிச்சூடு! மனைவியை அணைத்தபடி கதறும் பொலிஸ் காவலர்.. மனம்பதறவைக்கும் புகைப்படத்தின் பின்னணி News Lankasri

லண்டனில் இரயில் முன்பு குதித்ததால் உயிரிழந்த இலங்கை தமிழர்! வெளியான புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் தில்லையம்பலம்
குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி
27 May, 2021
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022