இந்திய ரோ விடயத்தில் ரணிலின் இரகசிய திட்டம்
புலனாய்வாளர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஒருபோதும் மோதிக் கொள்வது இல்லை என்று புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், “இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் அவர்களுடைய ரோ புலனாய்வுத் துறையின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரோவை கண்காணிக்க வேண்டும் என்று ரணில் எந்தவொரு நியமனத்தையும் வழங்கவில்லை. அருக்கு எல்லாமே போய்ச் சேருகின்றன.
பல உளவு அறிக்கைகள் மூன்று தினங்களுக்கு ஒரு முறை ரணிலைச் சென்றடைகின்றன ”என்றும் நிலாம்டீன் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
