நாட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டிய மகிந்தவும் ரணிலும்! ரணில்,வின்சன்ட் சேர்சிலின் சாதனையை முறியடிப்பாரா..!

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Government
By Amal May 15, 2022 10:26 AM GMT
Report

நாடாளுமன்றத்தின் ஆதரவில்லாத போதும், 1940 இல் தேசிய அரசாங்கத்தை நிறுவி வெற்றி பெற்ற இங்கிலாந்தின் பிரதமரான வின்ஸ்டன் சேர்ச்சிலின் சாதனையை இலங்கையின் ரணில் விக்கிரமசிங்க முறியடிப்பாரா?

வின்ஸ்டன் சேர்ச்சில்- ரணில் 

நாட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டிய மகிந்தவும் ரணிலும்! ரணில்,வின்சன்ட் சேர்சிலின் சாதனையை முறியடிப்பாரா..! | Ranil Mahinda Responsible For Lack Of Leadership

நாட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டிய மகிந்தவும் ரணிலும்! ரணில்,வின்சன்ட் சேர்சிலின் சாதனையை முறியடிப்பாரா..! | Ranil Mahinda Responsible For Lack Of Leadership

பிரதமராக பதவியேற்ற பின்னர் நாடாளுமன்ற பெரும்பான்மை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த,ரணில் விக்கிரமசிங்க, வின்ஸ்டன் சேர்ச்சிலின் சாதனையை உதாரணம் காட்டியிருந்தார்.

இந்தநிலையில் ஐந்து முறை ஆட்சி புரிந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றில் ஒற்றுமையில்லாத நெருக்கடி மிக்க நேரத்தில் இந்த சவாலை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

இந்தவேளையில் அவருக்கு கடந்த நீண்ட ஆட்சி அனுபவம் உதவும் என்றே கருதலாம். இதற்கு முன்னதாக, முதலில் அவர் தனது பணிகளை உறுதியாக மேற்கொள்ள நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

இது பெரும்பாலும், நாட்டின் நலன் கருதி ரணிலுக்கு சாதகமாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் அனாதை மகிந்த

நாட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டிய மகிந்தவும் ரணிலும்! ரணில்,வின்சன்ட் சேர்சிலின் சாதனையை முறியடிப்பாரா..! | Ranil Mahinda Responsible For Lack Of Leadership

கடந்த நீண்ட கால ஆட்சி அனுபவத்தை கொண்டிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தாம் எடுத்த மோசமான முடிவு காரணமாக இன்று அரசியல் அனாதையாக்கப்பட்டுள்ளார்.

அவர், தமது நண்பர்கள், வன்முறையில் ஈடுபடவிருப்பதை அறிந்திருந்திருக்கவேண்டும்.

எனினும் அதில் தவறியமையால் இன்று கடற்படைத்தளத்தில் மறைந்திருக்கவேண்டியேற்பட்டுள்ளது.

அத்துடன் தமது ஆதரவாளர்களின் சொத்துக்களை எரியூட்டதையும், கொலை செய்யப்பட்டதையும் தடுக்கமுடியாது போய் விட்டது

பல மடங்கு பொன்னான வாய்ப்பு

தமது அரசியலில் அதிக தோல்விகளை கண்ட ரணிலுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு, இதுவரை அவருக்கு கிடைத்துவந்த வாய்ப்புக்களை விட  பல மடங்கு பொன்னான வாய்ப்பாகவே கருதப்படுகிறது.

முன்னைய காலங்களை போன்றல்லாமல், அவரின் செயற்பாடுகளை எதிர்க்கும் அளவுக்கு அனுபவம் உள்ள அரசியல்வாதிகள் இன்று இல்லை என்பது இதற்கு காரணமாகும்.

எனவே அவரால் சர்வதேசத்துடன் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என்றே நம்பப்படுகிறது.

இதில் அவர் வெற்றிப்பெற்றால் ”யானை” மீ்ண்டும் இலங்கையின் அரசியலுக்குள் ஆழமாக கால்பதித்துவிடும்.

ரணில்- மகிந்தவின் துரோகம்

நாட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டிய மகிந்தவும் ரணிலும்! ரணில்,வின்சன்ட் சேர்சிலின் சாதனையை முறியடிப்பாரா..! | Ranil Mahinda Responsible For Lack Of Leadership

இது இவ்வாறிருக்க, ரணில் இல்லையென்றால் அடுத்து இலங்கை நாட்டில் அரசியல் தலைமைத்துவம் கொடுப்பது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதற்கு மகிந்த, ரணில் உட்பட்டவர்களும் காரணம் என்றே குற்றம் சுமத்தப்படவேண்டும்.

ஏனெனில் இலங்கையின் அரசியலில் அடுத்த கட்ட தலைவர்களை வளர்த்தெடுப்பதில் இவர்கள் இருவருமே முன்னிற்கவில்லை.

இருவரும் தமது நலன்களையே கருத்தி்ற்கொண்டு அரசியலில் செயற்பட்டு வந்தனர்.

இது, நாட்டுக்கு இவர்கள் இருவரும் செய்த அரசியல் துரோகமாகவே கருதவேண்டியுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US