ரணிலின் ICU விவகாரத்தில் சிக்கினார் வைத்தியர் ருக்ஷான் - உடைக்கப்படும் பெரும் இரகசியம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் ருக்ஷான் பெல்லனவின் கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு பிரிவிற்கு செல்லுகின்ற போதும், நீதிமன்றத்திற்கு செல்லுகின்ற போதும் ஆரோக்கியமான நபராகவே செல்வதை அவதானிக்ககூடியதாக உள்ளது.
ஆனால் நீதிமன்ற உத்தரவின் பின்னர் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுகின்றார்.
தற்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்பட்டுள்ள நோய்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
