தேசிய பாதுகாப்பு குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்படும்: ரணில்
தேசிய பாதுகாப்பு தொடர்பில் விரிவாக மீளாய்வு செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பூசா கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு
பொருளாதார மாற்றங்கள் காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்பு கொள்கைகள் மீளாய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நவீன பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக பொருளாதார மேம்பாடுகள் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட காரணிகளையும் உள்ளடக்கி தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த பணிகளை ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் சன்ன குலத்திலக்க தலைமையில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
