ரணிலின் கைதின் பின் அநுர அரசிற்கு ஏற்பட்டுள்ள அச்சம்...!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினர் தங்களுடைய ஆட்சியதிகாரத்தினை தக்கவைப்பதற்காக இன்னும் பல விடயங்களை முன்னெடுப்பார்கள் என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இனிவரும் காலங்களில் ஜனாதிபதியாக இருந்தவர்கள் யாரையும் கைது செய்ய மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ரணிலின் கைதின் மூலம் இலங்கையினுடைய ஆளும் குழாம் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தற்காத்துக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam