பதவி விலகுவதற்கு தயார்! ரணில் அதிரடி அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka Anti-Govt Protest
By Benat
புதிய இணைப்பு
நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வ கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்க வழிவகை செய்ய தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கட்சித் தலைவர்களிடம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வரு இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்நிலை தன்மையின் அறிக்கை இவ்வாரம் கிடைக்கவுள்ளதாலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 4 நாட்கள் முன்

Brain Teaser Maths: எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு சொல்பவராயின் இதற்கு விடை கூற முடியுமா? Manithan

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US