இறம்பொடை பேருந்து விபத்தில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை : தத்தெடுக்க முன்வந்த நல் உள்ளங்கள்

Nuwara Eliya Sri Lanka Accident
By Shadhu Shanker May 12, 2025 12:35 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

இறம்பொடை கோர விபத்தில் தன்னுயிர் போகும் தருவாயிலும் தன் பிள்ளையின் உயிரை ஒரு தாய் காப்பாற்றிய சம்பவம் இலங்கை முழுவதும் பேசுபொருளாகியிருந்தது.

இந்த நிலையில், குறித்த பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்கு ஒருவர் முன்வந்துள்ளார்.

இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து - பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்

இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து - பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்

குழந்தைக்கு பாதுகாவலர்

அவர் பதிவிட்டுள்ள முகப்புத்தக குறிப்பில்,

“நுவரெலியா மருத்துவமனையில் பணியாற்றும் மகேஷிகா என்ற தாதியொருவர், தாயை இழந்த குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்கு முன்வந்துள்ளார்.

"இந்தக் குழந்தைக்கு பாதுகாவலர் யாரும் இல்லையெனில், என் குடும்பத்துடன் சேர்த்து நாங்கள் அவளைக் குழந்தையாகவே தத்தெடுப்போம். இது எனது வாக்குறுதி," என  மகேஷிகா என்ற தாதியொருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.

எனது வாழ்நாளில் நான் உயிருடன் இருக்கும் வரை இந்தக் குழந்தை தனிமையில் இருக்க மாட்டாள். என் குடும்பத்தில் ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ளனர். அதிகாரிகள் தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மூன்று குழந்தைகளின் சிரிப்பைக் காக்க, நம்மை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். இதுவே உண்மையான சமூகப் பொறுப்பாகும் " என மகேஷிகா சமூக ஊடகத்தில் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

இறம்பொடை பேருந்து விபத்தில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை : தத்தெடுக்க முன்வந்த நல் உள்ளங்கள் | Ramboda Accident Viral Mother Photo Baby Updates

மகேஷிகாவின் பதிவிற்கான பின்னூட்டத்திற்கு ஏராளமான அன்பான உள்ளங்கள் பதிலளித்து, அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நான் அவரை தொடர்புக்கொண்ட போது, நாளை என்னைத் தொடர்பு கொள்வதாக மகேஷிகா வாக்குறுதி அளித்துள்ளார்.

நான் ஒரு திட்டத்துடன் இதைச் செய்ய முன்வந்துள்ளேன். எப்போதும் போலவே, சமூக ஊடகங்களின் பரபரப்பு குறையும் நாளில் அந்தக் குழந்தைகளின் கண்ணீரை தவிர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் - வெளியான பகீர் தகவல்..!

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் - வெளியான பகீர் தகவல்..!

இந்நிலையில் கொத்மலை, ரம்பொட அருகே கெரண்டிஎல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரூந்து விபத்தில் உயிர்பிழைத்த பச்சிளம் குழந்தைக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற பேரூந்து விபத்தின் போது பேரூந்தின் அடியில் சிக்கி, இடையின் கீழ்ப்பகுதி துண்டிக்கப்பட்ட நிலையிலும், ஒரு தாய் தன் ஆறுமாதக் குழந்தையை தன் வயிற்றின் கீழ்ப்பகுதியில் வைத்து பாதுகாத்து பிழைக்க வைத்திருந்தார்.

விபத்தில் குறித்த பச்சிளம் குழந்தையின் தகப்பன், தாய் இருவரும் உயிரிழந்த நிலையில் 06 வயது, 11 வயதான இரண்டு உடன்பிறப்புகளுடன் பச்சிளம் குழந்தையும் கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது.

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US