நீதியை வென்றெடுக்க பேரறிவாளன் கடந்து வந்த பாதை

Rajiv Gandhi Tamil nadu Government Of India A. G. Perarivalan Supreme Court of India
By Steephen May 18, 2022 06:57 AM GMT
Report

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பிணையில் அவரை விடுதலை செய்த இந்திய உச்ச நீதிமன்றம், இன்று அவரை முற்றாக விடுதலை செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

நீதியை வென்றெடுக்க பேரறிவாளன் கடந்து வந்த பாதை | Rajiv Murder Case Law India Court Judgment

இந்தியாவின் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்து வந்த பாதை:

1991 மே 21 : சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தற்கொலை குண்டு தாக்குதலில் கொலை

1991 ஜூன் 11: பேரறிவாளன் கைது 1998 ஜன 28 : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை உறுதி செய்தது சிறப்பு நீதிமன்றம்

1999 மே 11 : சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் இந்திய உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ஏனைய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

1999 அக்டோபர் 8: மரண தண்டனையை மீளாய்வு  செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது இந்திய உச்ச நீதிமன்றம்

1999 அக்டோபர் 17: தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனுவை அனுப்பி வைத்தார்

1999 அக்டோபர் 29 : தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நான்கு பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார் அன்றைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி.

2000 ஏப்ரல் 25 : பேரறிவாளனின் கருணை மனுவை நிராகரித்த ஆளுநர், நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

2000 ஏப்ரல் 26: இந்திய ஜனாதிபதிக்கு பேரறிவாளன் கருணை மனுவை அனுப்பி வைத்தார்

நீதியை வென்றெடுக்க பேரறிவாளன் கடந்து வந்த பாதை | Rajiv Murder Case Law India Court Judgment

2011 ஓகஸ்ட் 26: பேரறிவாளனின் கருணை மனுவை அன்றைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.

2016: கருணை மனுவை இந்திய ஜனாதிபதி  தாமதமாக நிராகரித்ததாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் பேரறிவாளன் வழக்கு பதிவு செய்த நிலையில் தன்னை விடுவிக்கக்கோரி 2016 ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார்.

2022 மே 18 : உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு பேரறிவாளனை விடுவித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

நீதியை வென்றெடுக்க பேரறிவாளன் கடந்து வந்த பாதை | Rajiv Murder Case Law India Court Judgment


மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US