நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள ராஜித

CID - Sri Lanka Police Dr Rajitha Senaratne Law and Order
By Dharu Aug 28, 2025 08:38 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாளையதினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு 262 லட்ச ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்திய சம்பவத்தில் சந்தேக நபராக ராஜித சேனாரத்ன பெயரிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமறைவாகியிருந்த அவர், நாளை நீதிமன்றில் முன்னிலையாவார் என அவரது சட்டத்தரணி உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

சாணக்கியனின் 400 மில்லியன் மோசடி! அம்பலப்படுத்திய அர்ச்சுனா

சாணக்கியனின் 400 மில்லியன் மோசடி! அம்பலப்படுத்திய அர்ச்சுனா

பிடியாணை

இது தொடர்பில் தெரிய வருகையில், 

நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள ராஜித | Rajitha To Appear In Court

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி குறித்த பிடியாணையை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் அறிக்கை அனுப்பியுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கட்டுப்படுத்த அநுர தரப்பு எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கட்டுப்படுத்த அநுர தரப்பு எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

ராஜித சேனாரத்ன

இதன்படி ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அவரது சட்டத்தரணிகள் தற்காலிக இடைக்கால தடை உத்தரவை கோரிய போதிலும், உயர் நீதிமன்றம் அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்கவில்லலை என தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள ராஜித | Rajitha To Appear In Court

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, குறித்த நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு வழங்கப்பட்ட அறிவிப்பின்படி, நாளை (29) நிச்சயமாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாவதாக அறிவித்துள்ளார். 

இதன்படி குறித்த மனு  செப்டம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பில் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்கள்

கொழும்பில் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US