தனது அரசியல் வாரிசால் அவமதிக்கப்பட்ட சம்பந்தன்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தனது அரசியல் வாரிசால் அவமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் என்ற பெயரை கொண்ட மூத்த தலைவர் இரா. சம்பந்தன் இறுதி கட்டத்தில் ஒரு கையாளாகாத ஒருவராகவும், கட்சியின் அண்மைய அரசியல் செயற்பாட்டினால் மனம் வெறுத்த நிலையிலும் இருந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதாவது ஒரு கட்சியின் தலைவர் மறைந்த பின்னர் தனது தலைவரின் உடலை வைத்து கூட்டு துக்கமாக அஞ்சலி செலுத்த சம்பந்தனின் அரசியல் வாரிசுகள் தவறியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
