வடகொரிய பாணியில் ராஜபக்சர்களின் நடைமுறை: அலவத்துவல குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு
தற்போதைய நிர்வாகம் அண்டை நாடுகளிடம் உதவி கோரும் யுகத்தை உருவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, தற்போதைய நிர்வாகம் கண்காட்சி அரசாங்கமாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள வேளையில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் வீணானவை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்! Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan
