விடுதலைப் புலிகளையும் ஹமாசையும் ஒப்பிடுவது சரியா..!
இன்று ரப்பாவில் இடம்பெறுகின்ற பல காட்சிகள் முள்ளிவாய்க்காலையே ஞாபகப்படுத்துகின்றன.
இன்றைக்கு காசாவை- குறிப்பாக ரப்பாவையும் அங்கு பரிதவிக்கும் பலஸ்தீனர்களைப் பார்க்கின்றபோது, 2009ம் ஆண்டு தமிழர்கள் சந்தித்த அந்த வலிசுமந்த மே மாதத்தின் கொடூரமான காட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
மனித உரிமைகள், மனிதாபிமானம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசிக்கொண்டு திரியும் மேற்குலகு நாடுகள் எல்லாம் ஒரே வரிசையில் நின்று ரப்பாவை அழிப்பதற்கு எப்படி அனுசரனை வழங்குகின்றனவோ, அதே போன்றுதான் முள்ளிவாய்க்காலிலும் நடந்தேறியிருந்தது.
இன்றைக்கு காசாவில் நடைபெறுகின்ற சில சம்பவங்களையும், 15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சில சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:





கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam
