பிரமிட் நிதி சேகரிப்பு திட்டம் நடத்தியவரின் சொகுசு கார் தீயிட்டு எரிப்பு - பத்திரிகைகளின் கண்ணோட்டம்
Sri Lankan rupee
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Money
By Mayuri
பிரமிட் நிதி சேகரிப்பு திட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படும் நபருக்கு சொந்தமான சொகுசு காரொன்று சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ஹுங்கம பிரதேசத்தின் ரன்ன ஹெரோதர மாவத்தையிலுள்ள அவரது வீட்டின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
இப்பிரதேசத்தை சேர்ந்த பலரும் பிரமிட் திட்டத்தில் பணம் வைப்புச் செய்துள்ளதாகவும், இருப்பின் அதற்கான கொடுப்பனவோ பணமோ இந்த நபரால் மீள வழங்கப்படாமை காரணமாக ஆத்திரமடைந்தவர்கள் காருக்கு தீ வைத்திருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US